அந்தோணியார் கையில் உள்ள மலரின் இரகசியம்

2 கருத்துகள்
புனித அந்தோணியார் கையில் உள்ள மலரின் இரகசியம்.

anthoniyar hand flower secret - anthoniyaar church koripallam , st. antony's church,st. antony's church koripallam,anthoniyar images,anthoniyar church,anthoniyar life,koripallam anthoniyar church,anthoniyar miracles,

1680 வது வருடம் ஆஸ்திரியா நாட்டில் உள்ள கோவிலில் அவரது திருநாள் அன்று ஒரு நபர் லில்லி மலரை அந்தோணியாரின் சுருபத்தில் வைத்து விட்டு சென்றார். கொஞ்ச நாள் கழித்து அந்த லில்லி வாடாமல் இரண்டு புதிய பூக்கள் பூத்திருந்தன.

2 கருத்துகள் :

  1. அன்னை மரியாளுக்கு அடுத்து புனித அந்தோனியார் அனைத்து இனமக்களின் அன்பை பெற்றவர் ஆவார்

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் மிக உண்மை.

    பதிலளிநீக்கு